2024 மே 02, வியாழக்கிழமை

விழிப்புணர்வு நாடகம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

போதைவஸ்த்துக்கு எதிரான விழிப்புணர்வு வீதியோர நாடகம்            திருகோணமலை-தம்பலகமம் குளக்கோட்டன் வித்தியாலத்தில் இன்று புதன்கிழமை (20) இடம்பெற்றது.

போதைவஸ்த்து பாவனையால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் இந் நாடகம் அமைந்திருந்தது.இதில் பாடசாலை மாணவ,மாணவிகள்,ஆசிரியர்கள் பங்கு கொண்டு நாடகத்தை கண்டுகழித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .