Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ. பரீத், எம் எஸ் அப்துல் ஹலீம்
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியிலுள்ள பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை ஒழுங்கான முறையில் பராமரிக்காதமையால், அவைகள் இரவு நேரங்களில், வீதி விபத்துக்களில் சிக்கி இறக்கின்றன.
திருகோணமலை , அம்பேபுஸ்ஸா A15 வீதியில் கால் நடை ஒன்று விபத்துக்குள்ளாகி, அதே இடத்தில் இறந்து காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago