2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹெரோய்னுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஏ.எம்.கீத்

திருகோணமலை - லிங்க நகர் பகுதியில், ஹெரோய்ன்  வைத்திருந்த குடும்பஸ்தர் (வயது 48), நேற்று (04) இரவு, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபர், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 0.38 கிராம் ஹெரோய்னுடன்,  திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .