2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

குளித்துக்கொண்டிருந்த யுவதி, உழவு இயந்திரம் மோதி மரணம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.மன்சூர்)

கதிர்காமம் கௌதமி கிராமத்தில் குழாய் கிணறொன்றில்  குளித்துக்கொண்டிருந்த  முத்துசாமி புஷ்பராணி என்ற 16 வயது  யுவதி மீது உழவு இயந்திரம் மோதி உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக கதிர்காமம் பொலிஸார் சாரதியைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளார். மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X