Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்சூர்)
போலி ஆவணங்களை சமர்ப்பித்து தாதித் தொழில் பெற்று 3 வருடகாலமாக மாத்தறை அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த தாதியொருவரை காலி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர் காலியிலுள்ள தாதியர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ்கள், போலி ஆவணங்களைச சமர்ப்பித்து அங்கு பயிற்சி பெற்றிருந்தார். பின்னர், மாத்தறை வைத்தியசாலையில்; நியமனம் பெற்று கடந்த 3 ஆண்டுகளாக தாதியாகக் கடமையாற்றி வந்துள்ளார்.
தாதிப் பயிற்சி பெற்ற அதிபர், பயிற்சி பெற்ற தாதிகளின் பெயர்ப்பட்டியலை பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பியபோது அதனை பரிசீலித்த பரீட்சைத் திணைக்களம் மேற்படி தாதியின் ஆவணங்கள் போலியானதெனக் கண்டுபிடித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த தாதி கைதுசெய்யப்பட்டார்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026