2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சீனப் பிரஜையின் சடலம் மீட்பு

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஸ்ஸ கடற்பகுதியில் புதன்கிழமை மூழ்கியதாக கருதப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மிரிஸ்ஸ கடற்கடரையிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இச்சடலத்தை கண்டுபிடித்தது.
சுழியோடியான மேற்படி சீனப்பிரஜை தனது சகாக்கள் மூவருடன் கடலில் நீராடச் சென்றபோது கடலில் அடித்துச செல்லப்பட்டார். (ஆர்.ஜி.டபிள்யூ. ஜயவர்தன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .