2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஒல்கொட்டுடன் நெருங்கிய அறுவர் கைது

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதாள உலக தலைவரான 'ஒல்கொட்டுடன்'  நெருங்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரேயின் குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயினை கொண்டு சென்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவின் மாத்தறை பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் காலி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .