2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பிரித்தானிய பிரஜை கடலில் மூழ்கி பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 04 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய பிரஜையொருவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஹிக்கடுவ – திராணகமவில் இடம்பெற்றுள்ளது.

கடலில் குளிக்க சென்ற பிரித்தானிய பிரஜைகள் நால்வரில் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

பிரதேசவாசிகள் அவரது சடலத்தை மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 65 வயதான ஜோன் கெஷல் என்பரே பலியாகியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .