Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2017 ஜனவரி 16 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய தினமொன்றில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் காணிகளை சீனாவுக்கு கையளிக்க வேண்டாம் எனக் கோரி, துறைமுகப் பகுதியில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சிலரைத் தேடியே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தநிலையில். சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய தற்போது சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago