2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தங்காலை துப்பாக்கிச் சூட்டில் ஐவர் மரணம்

Editorial   / 2024 ஜனவரி 22 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், டிபென்டரில் பயணித்த குழுவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே 5 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியால் சுட்டுவிட்டு இவர்கள் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடை ஒன்றின் முன் நின்றிருந்த சிலர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamil Mirror (@tamilmirror)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X