Kanagaraj / 2017 ஜனவரி 16 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை, பொது அபிவிருத்தி வலயத்தை திறந்து வைப்பதற்கான வைபவம் இடம்பெற்றபோது, அங்கு குழப்பம் விளைவித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 34 பேரில், 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களில் 10 பேரை பிணையில் விடுவிக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன உத்தரவிட்டார்.
மிகுதியாக உள்ள 24 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025