2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

15 வயது சிறுமி விவகாரம்; முன்னாள் அமைச்சர் ​கைது

Editorial   / 2021 ஜூலை 05 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சிறுமியொருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைத்தீவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது அஷ்மாலி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 45 வயதான மாலத்தீவு நாட்டவர், முன்னாள் மாநில அமைச்சர் அஷ்மாலி என்பது   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மிஹாரு செய்தி வெளியிட்டுள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .