2025 மே 07, புதன்கிழமை

220 பேருக்கு கொரோனா உறுதியானது

Editorial   / 2020 ஒக்டோபர் 06 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடையில் 220 பேருக்கு கொரோனா உறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

​அதனோடு சேர்த்து, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X