2025 மே 07, புதன்கிழமை

23ஆம் திகதி பாடசாலைகள் திறப்பு

Editorial   / 2020 நவம்பர் 19 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகள் யாவும் 23ஆம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தரம்-6 முதல் 13 வரையான வகுப்புகள், அன்றைய தினம் முதல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை,  மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை தவிர்த்து ஏனைய பாடசாலைகளே அன்றையதினம் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X