2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அரசமைப்புப் பேரவை கூடுகிறது

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜனசூரிய தலைமையில், அரசமைப்புப் பேரவை அவசரமாகக் கூடவுள்ளது. கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாளை காலை அரசமைப்புப் பேரவை கூடவுள்ளதாக, நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசமைப்புப் பேரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X