2025 மே 12, திங்கட்கிழமை

இரு தினங்கள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றும் (04) நாளையும் (05) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன், சகல அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X