Editorial / 2020 ஜூன் 04 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் இன்றும் (04) நாளையும் (05) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், சகல அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago