2025 மே 12, திங்கட்கிழமை

இறுதியாக பதிவான தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்

Editorial   / 2020 ஜூலை 23 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 2752 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை, 2064 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன்,  677 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X