2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (10) இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின்போது 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொவிட் 19 வைரஸால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X