2024 மே 04, சனிக்கிழமை

கொரோனா மரணங்கள் 17 சதவீதம் அதிகரிப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்சிஜன் தேவைப்படும் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனா தொற்றாளர்களின் எணிக்கை குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளது என கொவிட் தொடர்பாடல் சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவை பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

அதனடிப்படையில் ஒக்சிஜன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதம், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளர்கள் எணிக்கை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 17 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .