Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இன்று (22) இனங்காணப்பட்டதையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் பேருவளையைச் சேர்ந்தவர்களெனவும், தற்போது தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago