2024 மே 07, செவ்வாய்க்கிழமை

கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2022 மார்ச் 19 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு - 5, கொழும்பு - 6, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் தற்போது முதல் 24 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X