2025 நவம்பர் 09, ஞாயிற்றுக்கிழமை

தொல்பொருளியல் குழுவில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு

Editorial   / 2025 நவம்பர் 09 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல்
ஆ​லோசனைக் குழுவுக்கு 19 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 19 பேரில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த ஒருவரேனும் உள்ளக்கப்படவில்லை. 

அதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 01ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X