2025 மே 12, திங்கட்கிழமை

தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலை  ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமா​லேயே உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து, தாக்கல் செய்த 6 மனுக்களை விசாரணைக்கு எடுக்காமலேயே உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X