2025 மே 12, திங்கட்கிழமை

தொற்றாளர் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 மே 31 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1620ஆக அதிகரித்துள்ளது.

781 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 829 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X