2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தொற்றாளர் எண்ணிக்கை 611ஆக உயர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் இதுவரை 23 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
..................................
 

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 458 பேர் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன். 134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X