2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பங்காளிகளை அவசரமாக ​அழைத்தார் ஜனாதிபதி

Editorial   / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும்  இன்று மாலை 5.30க்கு, அலரிமாளிகைக்கு வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி சந்திப்புக்கு அழைத்திருந்தாலும் அச்சந்திப்பு அலரிமாளிக்கையிலே​யே நடைபெறும்.

அச்சந்திப்பின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முக்கியஸ்தராக இருப்பார். இச்சந்திப்பில் யுகதனவி மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .