2025 மே 07, புதன்கிழமை

போலிச் செய்தியை பரப்பியவர் கைது

Nirosh   / 2020 நவம்பர் 14 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் பாதித்தோர். வீதியோரங்களில் இறந்து கிடப்பதுபோன்று போலியானப் படங்களை சமூகவலைத்தளங்களில் பதவியேற்ற 35 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X