S. Shivany / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு, சுகாதார பாதுகாப்புக்கான நாப்கின்களை இலவசமாக வழங்குவது தொடர்பிலான முன்மொழிவொன்றை, அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 8 இலட்சம் மாணவிகளுக்கு இதனை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago