2024 மே 04, சனிக்கிழமை

முழு கொழும்பும் இருளில் மூழ்கும் அபாயம்

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-1 முதல் 15 வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த மின்வெட்டு, நாளை (24) அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .