Editorial / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 424 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 126பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
48 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
2 hours ago
5 hours ago