2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனம், அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில் பனைமரத்துடன்இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலை 5.45க்கு மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்ததுடன், 200 கோழிகள் உயிரிழந்துள்ளன. 

பிரதான வீதியை திடீரென கடக்க முற்பட்ட மாடுகளுக்கு இடம்கொடுக்க முயற்சித்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கன்ரர் ரக வாகனத்தின் சாரதி தெரிவித்தார். (படப்பிடிப்பு: வி. சுகிர்தகுமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X