Freelancer / 2023 நவம்பர் 01 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) புதன்கிழமை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது மாணவர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். M



6 minute ago
16 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
25 minute ago