2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து நீக்கப்பட்ட 800 ஊழியர்களை மீண்டும் கடமையில் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி தொழிற்சங்க ஊழியர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஈடுபட்டனர். (படங்கள்: பிரதீப் தில்றுக்ஷன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X