Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பகுதியில், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு, மலசலக்கூடங்களை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்டின் தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தனவந்தர்களின் உதவியுடனே இந்த மலசலக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago