2025 மே 17, சனிக்கிழமை

ஆணைக்குழுவில்…

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன ஆகியோர், இன்று (06) முன்னிலையாகி சாட்சியமளித்தனர்.

(படங்கள் – நிமல்சிறி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .