2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இது எங்கள் நிலம்...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்த போராட்டம், நேற்று (13) 14ஆவது நாளாகவும் தொடர்ந்தது. தங்களுடைய காணியைத் தருமாறு கோரி, சிறுமியொருவர், கொளுத்தும் வெயிலிலும் போராடுவதைப் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .