2025 மே 15, வியாழக்கிழமை

இனிப்பு பண்டங்கள் வழங்கி வாழ்த்து...

Freelancer   / 2021 ஜூலை 09 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பெசில் ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக, பட்டாசு ​கொளுத்தி, இனிப்பு பண்டங்களை வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். (நிதர்ஷன் வினோத்)

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .