Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 26 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய "மனச்சாட்சி" என்ற நூல் இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் புதன்கிழமை(25) மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
பல்லின மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஜனாதிபதி செயலாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் வரவேற்புரையை பாதில் பாக்கீர் மாக்கார் நிகழ்த்தினார். நூல் குறித்து ஓய்வுபெற்ற சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாலித பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர். நன்றியுரையினை இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நிகழ்த்தினார்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago