2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

இயல்பு நிலைக்கு...

Editorial   / 2020 மே 13 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

துசித குமார

பேருவளை நகரில் 52 நாள்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படடுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் நாள் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டபோதிலும், 2 ஆம் நாளான நேற்று (12) நகர் பகுதிகளில் மக்கள் அதிகளவில் காணப்பட்டனர். 

அதுமட்டுமல்லாது அதிகமான வாகனங்கள் வீதியில் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது. 

கொரோனா தொற்றாளர்கள் பதிவான வேருவளை பகுதியில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .