Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சண்டிபே (மனையாவெளி) கடற்பரப்பில் மீனவர் ஒருவரால் வீசப்பட்ட வலையில் 1,500 கிலோகிராம் நிறையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை பிடிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கை மீன் 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago