2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தின் தைப்பொங்கல் விழா…

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப்பிரிவின் தலைமையில்,  தைப்பொங்கல் தினவிழா ஒட்டுச்சுட்டான் சிவன் கோயிலில் நேற்று(14) இடம்பெற்றது.

இதன்போது 700க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு உணவளிக்கப்பட்டதுடன்,  ஒட்டுச்சுட்டான் சிவன் கோயில் வளாகத்தில் சிரமதானப் பணிகளும் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X