2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டம்...

Editorial   / 2019 மே 31 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நதீகா தயா பண்டார

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறுக் கோரி, அத்துரலிய ரதன தேரர், கண்டி-தலதா மாளிகைக்கு அருகில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவர், இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X