2025 ஜூலை 31, வியாழக்கிழமை

உற்சவத்துக்குத் தயார்...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள வருடாந்த நவம் பெரஹரா உச்சவத்தை முன்னிட்டு, கொழும்பு 02, கங்காராம விஹாரையில், யானைகள் தயார் நிலையில் இருப்பதைப் படங்களில் காணலாம்.

இந்த உச்சவத்தின் போது, பாரம்பரிய நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளன. (படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .