2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

குடைசாய்ந்த உழவு இயந்திரம்...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை மணற்பிட்டி -மட்டக்களப்பு பிரதான வீதியின் தேவிலாமுனை பகுதியில் உழவு இயந்திரமொன்று, நேற்று திங்கட்கிழமை (01) கால்வாயில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. (படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X