2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

காட்டுத்தீ

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல்ரீ ஓயா கரையோர பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 5 ஏக்கர் காடு  தீயினால் சாம்பலாகியது. ஒஸ்போன் காசல்ரீ ஒயா கரையோர மாணா புல் காடே தீக்கிரையாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். காடுகள் தீக்கிரையாகுவதால்  வன விலங்குகள் மரணிப்பதுடன்  நீர் தட்டுப்பாடுகளும் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். (மு.இராமச்சந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .