2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் வேண்டும்...

Sudharshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் கொலனியில், நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத் தருமாறு கோரி, 300 இற்கு மேற்பட்ட மக்கள்

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி, பாமஸ்டன் சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் இன்று (09) ஈடுப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X