2025 மே 24, சனிக்கிழமை

கிளங்கனுக்கு விஜயம்...

Kogilavani   / 2017 மார்ச் 06 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியில், நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங்க் சந்து, இன்று பார்வையிட்டார்.

இக்கட்டடமானது, எதிர்வரும் மே மாதமளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில்,  ,இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X