2025 மே 08, வியாழக்கிழமை

கண்டியில் கோபால் பாக்லே…

Editorial   / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே, மல்வத்தை பிரிவின் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரையும், அஸ்கிரிய பீடத்தின் அதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரையும்  கண்டியில் சந்தித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X