Janu / 2025 ஜூலை 07 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருநூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய கொழும்பு புறக்கோட்டை ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு திங்கட்கிழமை (07) இடம்பெற்றது.
ஆலய அறங்காவலர்களின் அன்பான அழைப்பை ஏற்று இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்று ஆசி பெற்றார். 






3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago