2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கரையில் படகுகள்…

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையில் ஒரு வாரமாக நிலவும் சீரற்ற வானிலையால் பொத்தவில், திருக்கோவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், மருதமுனை பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடற்றொழிலுக்குச் செல்லாமல், படகுகள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம். ஹனீபா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .